என் சிந்தையில் ஓடும் அழகான அனுபவங்களை
எழுத்து வடிவம் கொடுக்க விழைகிறேன் !
மூன்று நாட்கள் முடிந்துவிட்ட
பிறகும்
மூன்று வேலையிலும் அதன் தாக்கம்
அப்படி என்ன செய்தோம்
வியந்து பார்க்கிறேன் ?
என்ன செய்யவில்லை வியந்து பார்க்க !!!!
எத்தனை ஆச்சிரியங்கள் ( ஆவின் )
எத்தனை அதிர்ச்சிகள் ( மொக்கை , ஓடிபோலாமா )
எத்தனை கலாட்டா
( அர்த்தராத்திரியில் அந்தாக்க்ஷரி, அக்கி பூடோ , ஹூடி பாபா )
எத்தனை கேளி
( சமோசா , ஐந்து பெண்ணிடம் , அர்ச்சனா யாருக்கு ? , கோப்பை , அரே , வாகிப் , அடுத்த வீட்டு பெண் )
தூங்க இரவுகள்
சுவையான உணவுகள்
( பாவு பாஜி, பாணி புரி , பாஸ்தா, சரவணா பவன் )
அதற்கும் மேல்
பாரிஸ் பயணம் !!!!!!
இதற்கும் மேல் என்ன வேண்டும் ?
சொல் !!!!!!
காத்திருக்கிறேன் மீண்டும்
நல்ல தோழமைகாக
நல்ல பயணத்திற்காக !!!!!
என்றும் இனிமையான நினைவுகளுடன்
உங்கள் வினோத்
No comments:
Post a Comment