Friday, May 6, 2011

பாரிஸ் ஒரு பயணம்


என் சிந்தையில் ஓடும்  அழகான அனுபவங்களை
எழுத்து வடிவம் கொடுக்க விழைகிறேன் !

மூன்று நாட்கள் முடிந்துவிட்ட 
பிறகும் 
மூன்று வேலையிலும் அதன் தாக்கம் 
அப்படி என்ன செய்தோம் 
வியந்து பார்க்கிறேன் ?
என்ன செய்யவில்லை வியந்து பார்க்க !!!!
எத்தனை ஆச்சிரியங்கள்  ( ஆவின் )
எத்தனை அதிர்ச்சிகள் ( மொக்கை , ஓடிபோலாமா )
எத்தனை கலாட்டா
( அர்த்தராத்திரியில் அந்தாக்க்ஷரி, அக்கி பூடோ , ஹூடி பாபா )
எத்தனை கேளி
( சமோசா , ஐந்து பெண்ணிடம் , அர்ச்சனா யாருக்கு ? , கோப்பை , அரே , வாகிப் , அடுத்த வீட்டு பெண்
தூங்க இரவுகள் 
சுவையான உணவுகள்
( பாவு பாஜி, பாணி  புரி , பாஸ்தா, சரவணா பவன் )
அதற்கும் மேல் 
பாரிஸ் பயணம் !!!!!!
இதற்கும் மேல் என்ன வேண்டும்
சொல் !!!!!!
காத்திருக்கிறேன் மீண்டும் 
நல்ல தோழமைகாக
நல்ல பயணத்திற்காக !!!!!

                           என்றும் இனிமையான நினைவுகளுடன் 
             உங்கள் வினோத் 

No comments:

Post a Comment