Sunday, July 10, 2011

வலிகள்

ஈட்டிகள் குத்துகின்றன 
இருதயம் அழுகிறது 
அதன் வலியை நினைத்து அல்ல 
குத்திய ஈட்டிகள் 
உன் வார்த்தைகள் என்பதால் ! 
பல முறை என் உடைந்த இருதயத்திற்கு 
உருவம் அளித்தாய் என் 
அதை உருக்குலைக்கத்தானோ ? 
உருக்குலைத்த ஈட்டிகளை உன்னிடம் 
தந்துவிடுகிறேன் 
உருவம் கொடுத்த உணர்வுகளோடு 
வாழ விளைகிறேன் 
உருவம் அளித்தாய் 
உருக்குலைய வைத்தாய் 
இனி என்ன செய்வாய்??? 


No comments:

Post a Comment